திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 79
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 79
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்களைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை;
சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்;
சேர்ந்திருந் தேன்சிவள் நாமங்கள் ஓதியே.
இறைவழியில் எம் பயணம் திருமந்திரம் 63 நாயன்மார்கள் வரலாறு பாடல்பெற்ற 276 சிவத்தலங்கள் சித்தர்கள் வரலாறு சித்தர்கள் ஜீவா அதிஷ்ட்டானங்கள்
Comments
Post a Comment