திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 79

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

பாடல் 79


சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்களைச்

 சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை; 

சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்;

 சேர்ந்திருந் தேன்சிவள் நாமங்கள் ஓதியே.

Comments