திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 9 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 9

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



  பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி; 
என்னால் தொழப்படும் எம்இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.



 SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV 

இறைவன் பொன்னால் இயற்றப்பட்டாற் போன்ற அழகிய சடை எனச் சொல்லும்படி பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். என்னால் அவன் வணங்க தக்கவன். உயிர்கட்கு எல்லாம் தலைவன். ஆயினும் அவனால் வணங்க தக்கவர் எவரும் இலர்.

Comments