திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 914 to 1002 thirumoolar thirumandhiram shiva vishnu tv நான்காம் தந்திரம் 2. திருவம்பலச்‌ சக்கரம்‌

திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் -  914 to 1002

  thirumoolar thirumandhiram

  shiva vishnu tv



  நான்காம் தந்திரம்

  2. திருவம்பலச்‌ சக்கரம்‌


shiva vishnu tv

914 

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை

இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி

இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று

இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. 



 915

 தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்

தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்

தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்

தான்ஒன்றி லேஒன்றும் அவ்வரன் தானே.


shiva vishnu tv

 916 

 அரகர என்ன அரியதொன்று இல்லை

அரகர என்ன அறிகிலர் மாந்தர்

அரகர என்ன அமரரும் ஆவர்

அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


917

  எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்

எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்

ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்

பட்டது மந்திரம் பான்மொழி யாலே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 918

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்

ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்

விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்

கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே.


shiva vishnu tv

 919

  ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்

ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்

ஆலய மாக அறிகின்ற சூக்குமம்

ஆலய மாக அமர்ந்திருந் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


920

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை

இருந்த அதனுள் இரேகை ஐந்தாக

இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக

இருந்த அறையொன்றில் எய்துமகாரமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  921

 மகார நடுவே வளைத்திடும் சத்தியை

ஓகாரம் வளைத்திட்டும்பிளந்து ஏற்றி

அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்

நகார வகாரநற் காலது வாமே. 


shiva vishnu tv

922

  நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்

ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடும் நடுவண் முகநம சிவாய

ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 923

 ஆயும் சிவாய நமமசி வாயந

வாயு நமசிவா யயநம சிவாயந 

வாயுமே வாய நமசியெனு மந்திரம்

ஆயும் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே.


shiva vishnu tv

924

   அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்

அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்

அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 



  925

  அமர்ந்த அரகர வாம்புற வட்டம்

அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்

அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்

அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  926

 சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்

சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்

சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து

ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே. 


shiva vishnu tv

 927

  அதுவாம் அகார இகார உகாரம்

அதுவாம் எகாரம் ஓகாரமதஞ்சாம்

அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்

பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 928

 பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது

சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்

நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்

ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 929  

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்

செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்

புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்

முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. 


shiva vishnu tv

 930

 ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்

ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்

சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்

கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

   

931

 அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே

பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே

எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்

புண்ணிய வாளர் பொருளறி வார்களே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 932

 அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து

இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்

மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்

தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. 


shiva vishnu tv

 933

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்

சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 934

 அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்

அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்

அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்

அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 935

 கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்

கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்

கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்

கூத்தனைக் காணும் குறியது வாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  936  

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே 

அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத்து ஓதினால்

அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை

அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. 



shiva vishnu tv

 937 

 தானே அளித்திடும் தையலை நோக்கினால்

தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்

தானே அளித்த மகாரத்தை ஓதிடத்

தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


938 

 கல்லொளி யேயென நின்ற வடதிசை

கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்

கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்

கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  939

  தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்

தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்

தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்

தானே எழுந்த மறையவன் ஆமே. 


shiva vishnu tv

 940

  மறைய வனாக மதித்த பிறவி

மறையவ னாக மதித்திடக் காண்பர்

மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற

மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  941

 ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்

ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்

ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்

ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 942 

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்

செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்

ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்

பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.


shiva vishnu tv

  943

 பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்

வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்

துரந்திடு மந்திரம் சூழ்பகை போக

உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 944

 ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை

நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை

ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்

மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  945

  ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்

பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்

ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்

யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.


shiva vishnu tv

  946

 பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்

பரமாய நவசிம பார்க்கில் மவயநசி 

பரமாய சியநம வாம்பரத்து ஓதில்

பரமாய வாசி மயநமாய் நின்றே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 947

  நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்

நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்

நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்

நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 948

 நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்

மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்

கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்

குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே. 


shiva vishnu tv

 949 

 கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல

கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து

கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்

கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 950

  வெளியில் இரேகை இரேகையி லத்தலை

சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி

நெளிதரும் கால்கொம்பு நேர்விந்து நாதம்

தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 951 

 அகார உகார சிகார நடுவாய்

வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்

சிகார முடனே சிவன்சிந்தை செய்ய

ஒகார முதல்வன் உவந்துநின் றானே. 


shiva vishnu tv

 952 

 அற்ற இடத்தே அகாரமது ஆவது

உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்

செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்

குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  953

  அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்

உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்

மவ்வென்று என்னுள்ளே வழிபட்ட நந்தியை

எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  954 

 நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது

வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை

யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.


shiva vishnu tv

  955

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்

மாலை நடுவுற ஐம்பதும் ஆவன

மேலை நடுவுற வேதம் விளம்பிய

மூலம் நடுவுற முத்திதந் தானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 956 

 நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று

பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை

ஓவிய ராலும் அறியவொண் ணாதது

தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.  


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

957

 அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்

அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்

அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்

அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 958

 மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது

உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்

சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்

அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே.  


shiva vishnu tv

959

  சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற

ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன

பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்

ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே. 


    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 960

  அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்

பெருகு துடியிடை பேணிய விந்து

மருவி யகார சிகார நடுவாய்

உருவிட ஊறும்  உறுமந் திரமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


961

 விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்

சந்திர னோடே தலைப்படு மாயிடில்

அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்

அங்குதி மந்திரம் ஆகுதி யாமே. 


shiva vishnu tv

 962

  ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்

ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்

வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு

ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


963

 ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்

ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்

சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள

நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 964

  விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்

பந்தத் தலைவி பதினாறு கலையதாம்

சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்

அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.


shiva vishnu tv

  965 

 ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்

ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்

ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்

ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  966

  அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்

அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்

அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

  967

  வீழ்ந்தெழ  லாம்விகிர் தன்திரு நாமத்தைச்

சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்

சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்

போந்திடும் என்னும் புரிசடை யோனே.

shiva vishnu tv

968 

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்

பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்

விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ

எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  969

 ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்

ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்

ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்

ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 970  

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்shiva

சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து

ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

971

 நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது

நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது

நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு 

நாலாம் எழுத்தது நன்னெறி தானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


972 

 இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்

பயந்தனை யோரும் பதமது பற்றும்shiva vishnu tv

பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


973 

 ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை

ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்

நாம நமசிவ என்றிருப் பாருக்கு

நேமத் தலைவி நிலவிநின் றாளே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 974 

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்

இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வரshiva vishnu tv

நட்டமது ஆடும் நடுவே நிலயங்கொண்டு

அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 975 

 அகாரம் உயிரே உகாரம் பரமே

மகார மலமாய் வருமுப் பதத்தில்(1)

சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்

யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 976

  நகார மகார சிகார நடுவாய்

வகாரம் இரண்டும் வளியுடன் கூடி

ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க

மகார முதல்வன் மனத்தகத் தானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

977 

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன

அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே

அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.  shiva vishnu tv

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


978

  ஐந்து கலையில் அகராதி தன்னிலே

வந்த நகராதி மாற்றி மகராதி

நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்

சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

979

  மருவும் சிவாயமே மன்னும் உயிரும்

அருமந்த போகமும் ஞானமும் ஆகும்

தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே

அருள்தங்கி அச்சிவம் ஆவது வீடே. shiva vishnu tv

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 980 

 அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்

நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்

வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை

தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


981

  சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்

சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்

சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்

சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.shiva vishnu tv

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  982

  சிகார வகார யகார முடனே

நகார மகார நடுவுற நாடி

ஓகார முடனே ஒருகால் உரைக்க

மகார முதல்வன் மதித்துநின் றானே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 983  

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்

அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை

சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்

தம்முதல் ஆகும் சதாசிவந் தானே.shiva vishnu tv 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 984  

நவமும் சிவமும் உயிர்பர மாகும்

தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்

சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்

சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  985

 கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி

நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து

ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவர்கள்

தேடி அதனைத் தெளிந்தறி யீரே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


986  

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்

பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. shiva vishnu tv

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 987

 எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி

இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்

வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்

சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.  


                                     shiva vishnu tv 

988                  

 தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்

ஆனஇம் மூவரோடு ஆற்றவ ராதிகள்

ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்

சேனையும் செய்சிவ சக்கரந் தானே. shiva vishnu tv 


989

 பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்

விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்

எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்

ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே  


                                shiva vishnu tv 

990 

 சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.



  991

 வித்தாம் செகமய மாக வரைகீறிshiva vishnu tv

நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்

உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்

பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


992 

 கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடை

கொண்டொழிந்தேன் உடன் கூடிய காலத்துப்

பண்டழி யாத பதிவழி யேசென்று

நண்பழி யாமே நமவென வாமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 993

  புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று

எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்

நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்

கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.  

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


994  

ஆறெழுத்தாவது ஆறு 1மந்திரங்கள்

ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்

சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள

பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

995

எட்டினில் எட்டறை யிட்டோர றையிலே

கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்

சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு

மட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

996

  நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே

அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு

உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்

உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


  997

 தம்பனம்நின்ற அரசம் பலகைமேல் நேராக

ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்

துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்

தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 998

 மோகனம்கரண விறளிப் பலகை யமன்திசை

மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு

வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை

முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 999

  உச்சாடனம்ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்

பாங்கு படவே பலாசப் பலகையில்

காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


 1000

மாரணம்உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்

பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து

முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட

அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 

 1001

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி

ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு

வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு

ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 


1002shiva vishnu tv

ஆகர்ஷணம்எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு

எண்ணாப் பொன்னொளி எழுவெள்ளி பூசிடா

வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி

எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்

    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV 


Comments