திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 2954 to 2956 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் 19. வரையுரை மாட்சி

  திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 2954  to 2956

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 19. வரையுரை மாட்சி 


2954

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது

தான்அவ னானபின் ஆரை நினைவது

காமனை வென்றகண்ணாரை உகப்பது

தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


  2955

 உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 

 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV


 2956 

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்

மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை

பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா

தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.  


 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV

Comments